புதுச்சேரி எழுத்தாளர்கள் புத்தகச் சங்கம் நடத்தும் 23-வது தேசிய புத்தகத் திருவிழா 20/12/2019 அன்று தொடங்கி 29/12/2019 வரை மொத்த 10 நாட்களுக்கு புதுச்சேரி வள்ளலார் சாலையிலுள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற உள்ளது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
10% தள்ளுப்படியுடன் அதிக புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு புத்தக விரும்பி, புத்தக ராஜா, புத்தக ராணி, புத்தக மகாராஜா, புத்தக மகாராணி ஆகிய விருதுகளும் மற்றும் எழுத்தாளர்களுக்கும் புத்தக நிறுவனங்களுக்கும் புத்தக சேவா ரத்னா விருதுகளும் வழங்கப்பட உள்ளது.
way to puducherry book fair 2019
#one minute one book #tamil #book #review #puducherry #book fair #2019
Leave a Reply