“இந்தியாவிற்கு இந்தியாதான் பகைநாடு..” ரூபலா மற்றும் கோகுல்நாத்துடன் விவேக் தனது மாருதி ஜென்னில் மகாபலிபுர ரோட்டில் இருந்த ஹோட்டலுக்குப் பறந்து கொண்டிருந்தான். அங்கிருந்து யாருமறியாமல் ஓய்வுபெற்ற விண்வெளித்துறை இயக்குநர் பட்டாச்சார்யாவைச் சந்திக்கத் திருக்கழுக்குன்றம் விரைந்தான். விவேக்கிற்கு விபரீதம் காத்திருந்தது. விவேக்கைக் கொல்ல எதிராளிகள் அவன் சென்றுகொண்டிருந்த காரில் மேக்னடிக் டையனமைட்டைப் பொருத்தினர். அதேவேளையில் நாஸா விண்வெளித்துறையைச் சேர்ந்த லூயிஸ் என்பவன் ‘ப்ராக்ரஸ்’ என்ற சர்வதேச விண்வெளி நிலையத்தின் உதவியுடன் எதிரி நாடுகளில் பூகம்பங்களையும், மணற்புயலையும் உருவாக்கி சுவிஸ்... Continue Reading →