இந்தப் பதிவு எழுதப்படுவதற்கான காரணத்தை முதலிலேயே சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். கொரோனா வைரஸினால் என்னுடைய மனநிலை குறித்து எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம். அது உங்களது மனதையும் பிரதிபலிக்கலாம். எண்ணங்கள் செயல்படும் வேளை இது. முதலாவதாக சுய ஊரடங்கிற்கு உத்தரவிட்ட அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக அதை முழுமையாக கடைபிடித்த பொதுமக்களுக்கும் நன்றி. ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறெல்லாம் நிகழும் என்று யாராவது சொல்லியிருந்தால் அவர்களிடம் கேலிச் சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்திருப்பேன். இன்று 25... Continue Reading →