என் வானம் மிக அருகில் – Crime Novel

சினிமாவில் கொஞ்ச கொஞ்சமாகப் பாட்டெழுதி பிரபலமாகிக் கொண்டு வந்தான் குறிஞ்சி. அன்றைய தினம் ஒரு பத்திரிக்கைக்குக் காரசாரமாகப் பேட்டி கொடுத்து முடித்துவிட்டு பாட்டை டைரக்டரிடம் பாடிக் காட்ட இருந்தவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம். பாடகியான தன் காதலி ரமாவும் குறிஞ்சியிcன் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டுப் பாராட்ட, டைரக்டரின் எதிர்பார்ப்போ வேறு மாதிரி இருந்தது. ஏற்கனவே எடுத்த படத்தில் புதுமுக கவிஞர் மோதி எழுதியிருந்த ரெட்டை அர்த்தப் பாடல்கள் ஹிட் அடித்ததால் குறிஞ்சியையும் அதேபோல் ரெட்டை அர்த்த வரிகளில் பாட்டெழுத... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑