தந்தையுடன் மெட்ராஸில் இருந்து வந்திருந்த புனிதா, நாலு நாளாக அவளுடைய வீடு பூட்டிக் கிடப்பதாக பக்கத்து வீட்டு மாமி கூறியதும் அதிர்ச்சி அடைகிறாள். தன்னுடைய கணவன் ராதாகிருஷ்ணனுடைய ஆபிஸ் நம்பருக்கு போன் செய்த போது அவன் மெட்ராஸிற்கு சென்றிருப்பதாக கூறியவுடன் மேலும் கலக்கமடைந்தாள். சற்று நிதானித்த அவள் பிறகு மாமியிடம் இருந்து கீ பன்ச்சை வாங்கி வீட்டைத் திறக்க முற்படுகிறாள். அதற்குள் ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பார்த்து விடுவோம். டயர் கம்பெனியில் கிளார்க்காக வேலை செய்யும் ராதா, பகுதி... Continue Reading →