தன்னுடைய மேலதிகாரியிடமிருந்து வாட்ஸ்அப்பில் அந்தத் தகவல் வந்தபோது சற்று அதிர்ந்துதான் போனான் விவேக். ஸ்தலத்திற்கு சென்ற விவேக்கிற்கு கிடைத்த தகவல்கள் மேலும் திடுக்கிட செய்தது. தனக்கான சவப்பெட்டியை சாவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ஆர்டர் செய்திருந்தார் தேவசகாயம். விவேக்கின் விசாரணை முதலில் சவப்பெட்டி தயாரித்தவனிடமிருந்து ஆரம்பிக்க முதல் பார்வையிலேயே அவனிடம் தப்பு இருப்பதைக் கண்டுபிடித்தான். அவனைத் தீர விசாரித்ததில் டிவைன் கிரிஸ்டோ மற்றும் விவித் பிங்கி பற்றிய திடுக்கிடும் பல விஷயங்கள் வெளியே வர அதிர்ச்சியின் உச்சிக்கே... Continue Reading →