புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவரும் நம் காலத்தில் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனுடனே செலவு செய்கிறோம். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நம்மைச் சுற்றி பல முயற்சிகள் பலர் எடுத்தாலும் நம் பார்வை தொடுதிரையை விட்டு விலகுவதாக இல்லை. அடுத்த பெரும் முயற்சியாக மீண்டும் வாசிப்பை மேம்படுத்த காகிதப் புத்தகங்கள் பெரும்பாலனவை மின் புத்தகங்களாக மாற்றம் செய்யப்பட்டும், இணையத்தில் வெளியிடப்பட்டும் வாசிப்பின் மீதான கவர்ச்சியை ஈர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தும் மீம்ஸ், வதந்தி போன்ற கேலிக்கூத்துகளுக்கு... Continue Reading →