“உண்மையான காதலை மனிதர்களால் மட்டுமல்ல, அறிவியலாலும் பிரிக்க முடியாது..” தன் கல்யாணத்துக்காகப் பார்த்து வைத்திருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் யாரை முடிவுசெய்வது என்ற குழப்பத்திலேயே காலேஜுக்கு போனாள் ஹரிதா. ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவளுடைய பெயருக்கு ஒரு லெட்டர் வந்திருந்தது. ஹரிதாவுக்கு முன்பின் யாரென்றே தெரியாத ப்ரணேஷ் என்பவன் அந்தக் காதல் கடிதத்தை எழுதியிருந்தான். அதைப் படித்த ஹரிதாவுக்கு பயத்தில் நா வறண்டது. கல்யாணம் நிச்சயமாக இருக்கும் இந்நிலையில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்த அவளுக்கு மீண்டும் ஒரு... Continue Reading →