பென்னர்கட்டாவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியின் கட்டிடம் வெடுகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. காரணம், ப்ளாக் ஃப்ளேம்ஸ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீவிரவாத இயக்கம் என்றும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த கோப்பெருந்தேவி என்ற பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டு டி.ஜி.பி ஹரிஹரசுதனுக்குப் போன் செய்த பெங்களூர் டி.ஜி.பி கெம்பண்ணா தகவல் தெரிவித்தார். அப்படியொரு இயக்கமே தமிழ்நாட்டில் இல்லை என்று மறுத்த டி.ஜி.பி ஹரிஹரசுதன், மேற்கொண்டு வெடிகுண்டு விபத்தைப் பற்றி விசாரிக்க க்ரைம் பிராஞ்ச்சை சேர்ந்த அகிலன் என்பவரை பெங்களூருக்கு அனுப்பி... Continue Reading →