"தவறைத் தவறுதலாகத் தவறாக செய்யும் போது அதனால் விளையக் கூடிய நன்மை நீண்டநாள் நீடிக்காது.." இரவு 11.30 மணி.. இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்திற்கு புரொபசர் நாத்திடமிருந்து போன் வருகிறது. தன்னுடைய வீட்டு மாடியில் யாரோ நடப்பது போன்ற சத்தமும், மாடிக்கு சென்று பார்த்தால் அறை வெறுமையாக இருந்தது என்றும் புரொபசர் நாத் கூற, திகைத்த கோகுல்நாத் விவேக்கையும் கூட்டிக் கொண்டு அந்த ராத்திரி வேளையில் பணிக்கர் பங்களாவிற்கு சென்றபோது ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஆனால், மறுநாளே புரொபசர் நாத்... Continue Reading →