குங்குமம் இதழில் கடைசிப் பக்கத்தைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது நிதர்ஸனா எழுதிய ஒரு பக்க கதைகள். நம்மிடையே பரவி இருக்கும் சில சூழ்நிலைகள், சம்பவங்கள், கேள்விப்பட்ட கதைகள் போன்றவைகளின் ஒரு பக்க தொகுப்பே இந்த கதைகள். அதிக நேரம் பிடிக்காமல் சுவை பட வாசிப்பவர்களை சிந்திக்க வைக்கும் ஒன் லைன்களை கொண்டிருப்பது இதன் சிறப்பு. இந்த தொகுப்பு எங்கிருந்து கிடைத்தது என தெரியவில்லை ஆனால் உங்களுக்கும் பகிர்கிறேன், லாப நோக்கம் இல்லை. கீழே உள்ள டிரைவ் லிங்க்கைத்... Continue Reading →