வைஷ்ணவியும் ராஜேந்திரனும் காதலர்கள். இருவரும் ஒருநாள் பீச்சில் இருந்து கிளம்பும்போது ராஜாக்கிளி என்ற ரௌடி ராஜேந்திரனை வம்பிழுக்க, பிரச்சினை போலீஸ் வரை செல்கிறது. ஆனால், அந்த வாரத்தில் ஒரு நாள் வைஷ்ணவியின் வீட்டில் கை வெட்டப்பட்ட நிலையில் ராஜாக்கிளி இறந்து கிடக்கிறான். இந்நிலையில் பணக்காரனான ராஜேந்திரனின் அப்பா அவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, கல்யாண வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. கல்யாணத்திற்குப் பத்திரிக்கை அடித்த நிலையில், ராஜேந்திரனை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன வைஷ்ணவி அவன் முன்னாலேயே சயனைட்... Continue Reading →