காத்மாண்டுவில் தான் வேலை செய்வதாகவும், தன்னைப் போலவே அச்சு அசலாக இருக்கும் இன்னொரு நபர் தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து தன்மேல் பழிவரச் செய்ய எண்ணுவதாகவும் ஃபெலுடாவிடம் கூறிய பத்ரா தனக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறார். அன்று இரவே அணிகேந்திர சோம் என்பவர் ஃபெலுடாவிற்கு போன் செய்து அவரை சந்தித்து ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றி அவரிடம் பேச விரும்புவதையும் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாளே அணிகேந்திர சோம் கொலை செய்யப்பட, கொலையாளியை கண்டுபிடிக்க ஃபெலுடா, தொப்ஷே... Continue Reading →