"கான்வென்ட்டில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கஷ்டப்படுத்தி, அவர்கள் படும் துன்பத்தை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு சைக்கோவின் கதை.." ஷ்யாம், சாய் என்ற 6 வயது சிறுவனைத் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து உணவு ஏதுமின்றி, அவனுடைய உடம்பிலிருந்து ரத்தத்தை சிரிஞ்சில் உறிஞ்சி, அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் சிறுவனுடைய கண்ணீர்த் துளிகளை ருசித்து அதை ரசித்துக் கொண்டிருந்தான். ஷ்யாமிற்கு விபா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சாய் என்ற சிறுவன் விபாவின் அப்பாவிற்கு சொந்தமான... Continue Reading →