மென்மையாய் ஒரு வன்முறை

“பணம் பத்தும் செய்யும், அவ்வளவு ஏன் கொலை கூட செய்யும்..” மூன்று மாதத்திற்குப் பிறகு விடுமுறையைக் கழிக்க அண்ணன் பாலமுரளி வீட்டிற்கு சேரனில் வந்துகொண்டிருந்த வைசாலி கடத்தப்படுகிறாள். அதிகாலை வேளையில் வைசாலியை அழைத்து வர கிளம்பிச் சென்ற பாலமுரளி விஷ ஸ்ப்ரே மூலமாக மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படுகிறான். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை பாலமுரளி மீது கொலை முயற்சி நடக்கிறது. நடப்பது எதுவும் புரியாமல் தவிக்கிறாள் பாலமுரளியின் மனைவி நர்த்தனா. ஹாஸ்டலில் தங்கியிருந்த... Continue Reading →

மென்மையாய் ஒரு வன்முறை – Crime Novel

“பணம் பத்தும் செய்யும், அவ்வளவு ஏன் கொலை கூட செய்யும்..” மூன்று மாதத்திற்குப் பிறகு விடுமுறையைக் கழிக்க அண்ணன் பாலமுரளி வீட்டிற்கு சேரனில் வந்துகொண்டிருந்த வைசாலி கடத்தப்படுகிறாள். அதிகாலை வேளையில் வைசாலியை அழைத்து வர கிளம்பிச் சென்ற பாலமுரளி விஷ ஸ்ப்ரே மூலமாக மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படுகிறான். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை பாலமுரளி மீது கொலை முயற்சி நடக்கிறது. நடப்பது எதுவும் புரியாமல் தவிக்கிறாள் பாலமுரளியின் மனைவி நர்த்தனா. ஹாஸ்டலில் தங்கியிருந்த... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑