சங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டின் கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் “நெடு நல் வாடை”. வடக்கிலிருந்து வரும் காற்று ‘வாடை’ என்றழைக்கப்படும். ‘நெடு’ என்பது நீண்ட நாளையும், ‘நல்’ என்பது நல்லது என்பதையும் குறிக்கிறது. அளவுக்கு அதிகமான குளிர் அடிக்கிறது, அதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அரண்மனையில் தனியாக இருக்கும் தலைவி, போருக்கு சென்றிருக்கும் தலைவனை எண்ணி அவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கிறாள் என்பதையும் மிக அழகான வரிகளில் வார்த்தைகளைக் கோர்வையாக்கி வரிகளை... Continue Reading →