அவனுக்கு ப்ளட் கேன்சர் என்பதை அறிந்த நிமிடத்தில் இருந்தே நடைப் பிணமாக மாறிவிட்டிருந்தான் பரணி. ஆறு மாதம் மட்டுமே அவன் உயிருக்கு கெடு வைத்திருந்தார் டாக்டர். துக்கம் தாளாத அவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான். தூரத்தில் ஒரு ரயில் வருவது தெரிய, விழுவதற்காக தயாரானான் பரணி. கண்ணை மூடிக்கொண்டு அவன் ரயிலின் முன்னே பாய நினைத்த விநாடி ஒரு கை அவனை பின்னுக்கு இழுத்தது. பரணியைக் காப்பாற்றிய அவன் தன்னை சுபாஷ் என்று அவனிடம்... Continue Reading →