ஒரு லட்சம் வினாடிகள் – Crime Novel

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போன தன்னுடைய மகள் பூமொழியின் இருப்பிடத்தை அறிந்துகொள்வதற்காக அம்பாள் அடிமை ஜோசியரிடம் ஆலோசனை கேட்கிறார் பைரவமூர்த்தி. அவர்களின் குடும்ப ஜோதிடர் சோழிகளை உருட்டிப் பார்க்கிறார். இப்போதிருந்து மிகச் சரியாக ஒரு லட்சம் வினாடிகளுக்குள் பூமொழியைக் கண்டுபிடித்து அவளை இந்த வீட்டிற்கு கூட்டி வந்தால் அவர்கள் இருவரையும் பிரித்துவிடலாம். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தாண்டிவிட்டால் இனி பூமொழி நமக்கு கிடைக்க மாட்டாள் என்று சொல்கிறார் அம்பாள் அடிமை. பூமொழியின் இரண்டு அண்ணன்களும் அவளை ஊர்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑