இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் பெருகிவரும் இந்த சூழலில் வளரும் சில சிறார்களும் அதையே பின்பற்றி குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு (IPC) 392-ன் படி திருட்டில் ஈடுபடும் நபருக்கு பத்தாண்டுகள் முதல் பதினான்கு ஆண்டுகள் வரை கடுமையான சிறை தண்டனையும், குற்றத்திற்கேற்ப அபராதமும் விதிக்கப்படும். ஆனால், இதே குற்றத்தை 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறார்கள் செய்தால்...? நம் நாட்டில் சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑