DAY08 | பால் நிலா ராத்திரி..!

மயக்கம் தெளிந்து கண்விழித்த வனிதா, ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை எண்ணி கலக்கமடைகிறாள். தன்னுடைய கைகள் வளையத்தில் மாட்டப்பட்டிருக்க, சற்றுமுன் நடந்த சம்பவங்களை பயத்துடன் மனதிற்குள் அசைபோடுகிறாள். சூப்பர் மார்க்கெட்டில் பர்சேஸ் முடித்துவிட்டு டாக்ஸியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வனிதா, மயக்க மருந்தின் உபயத்தால் வண்டியிலேயே சரிய, டிரைவர் அவளை அந்த இடத்திற்குக் கொண்டு வந்தது தெரியவருகிறது. பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த வனிதாவிற்கு மீண்டும் மயக்க மருந்தை செலுத்தி, அவளுடைய இருதயத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டான் அவன். வனிதாவைத் தேடி... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑