விபத்து அல்லது கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரையும் போலீஸார் முதலில் தேடுவது தடயங்களை தான். நடந்த சம்பவம் இயற்கையானதா? இல்லை யாரவது இதில் சம்பந்தப்பட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் தான் அவர்களது தேடல் இருக்கும். தற்கொலையாக இருக்கும் பட்சத்தில் ஃபைல் க்ளோஸ். அதுவே கொலையாக இருந்தால், சம்பந்தப்பட்ட சம் எக்ஸ்-ஐத் தேடி கேஸ் நகரும். நிறைய டிடெக்டிவ் கதைகளை படிக்கும்போது நாமளே கூட கதையில கொலையாளியைக் கண்டுபிடிக்கும்போது சின்னதா ஒரு சந்தோஷம் வரும். உண்மைய சொல்லணும்னா துப்பறியறதுங்கறது... Continue Reading →