“கூடா நட்பு குடும்பத்தையும் கெடுக்கும், உயிரையும் கொல்லும்..” வெளிநாட்டில் இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, யூனிவர்சிட்டி நண்பன் ஹேமச்சந்திரனுடன் மெட்ராஸ் வருகிறாள், ஸிம்ஹா. விமான நிலையத்தில் தன்னை வரவேற்க அக்கா-அத்தானுடன் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ஸிம்ஹாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோபத்துடன் தன் அக்கா வீட்டிற்கு சென்ற ஸிம்ஹாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய மாமா தயாநிதி ஹார்ட் அட்டாக்கினால் இறந்துவிட்டதை அறிந்த ஸிம்ஹா அது இயற்கையான மரணம் இல்லை என நம்புகிறாள். தயாநிதி இயற்கையாக... Continue Reading →