மனித இயல்புக்கு மாறாக நடந்ததற்குப் பரிகாரம் தேடிச்சென்ற ஒரு மனிதனை வாழ்வின் இன்னொரு எல்லைக்குக் கொண்டு சேர்த்ததே வெ.இறையன்பு வரித்த சாகாவரம். நீண்ட நாள் உயிரோடு வாழவேண்டும் என்ற ஆசை(!) எனக்கு உங்களுக்கு என நிறைய பேருக்கு இருந்திருக்கும். மரணத்தை வென்றவர்கள் சிலரே. அவர்களில் ஒருவரைத் தான் இங்கு நாம் சந்திக்க இருக்கிறோம். சாகாவரம்.. தாவரவியல் ஆசிரியரான நசிகேதனின் மகிழ்ச்சியான வாழ்வைப் புரட்டிப் போட்டது உடனிருந்தவர்களின் அடுத்தடுத்த மரணம். நான்கு மாதங்களில் நான்கு மரணங்களைப் பார்த்திருந்த நசிகேதன்... Continue Reading →