தலைப்பைப் பார்த்தவுடனே கவிதைத் தொகுப்புன்னு நினைச்சிராதிங்க, மலையருவி - தமிழ் நாடோடிப் பாடல்களின் தொகுப்பு. ஒரு குழந்தை பிறந்தவுடன் பாடும் தாலாட்டில் ஆரம்பித்து, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழும் சூழ்நிலைகளைக் கூறும் ஆண்-பெண் தர்க்கம், தெய்வம், கும்மி, கள்ளன் பாட்டு, தொழிலாளர் பாட்டு, தெம்மாங்கு, ஒப்பாரி எனும் பாடல்களின் தொகுப்பாக அமைந்திருக்கும். வேலைக்கு இடையே சலிப்பு ஏற்படாமல் இருக்க பாடப்பட்டவையே இந்த நாடோடிப் பாடல்கள். ஒவ்வொரு பாடல் வரிகளும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும். அதாவது... Continue Reading →
சித்திரப்பாவை
அண்ணாமலை-கலைகளின் மீது அதீத ஆர்வமுள்ள ஒரு ஓவியக் கலைஞன். தன்னுடைய அப்பா சிதம்பரத்தின் ஆசையான இன்ஜினியரிங் படிப்பைப் படிக்க விரும்பாமல் ஓவியப் படிப்பின் மீது தன் ஆசையை வைக்கிறான். ஆனால், அவரின் ஆசையை ஓரளவு பூர்த்தி செய்கிறான் அவருடைய கண்காணிப்பில் இருக்கும் மாணிக்கம். இதற்கிடையே ஓவிய ஆசிரியர் கதிரேசன் மற்றும் அவரது மகள் ஆனந்தியின் நட்பு அண்ணாமலைக்கு கிடைக்க, அவன் ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கல்லூரி திறப்பதற்கு முன் ஆனந்தியின் வீட்டுக்கு ஓவியம் கற்றுக்... Continue Reading →