விட்டுவிடு கருப்பா

சாதாரணமாக அடிக்க முடியாத கருப்பு கோயில் மணி அந்த நடுராத்திரியில் அடிக்க ஊரே திரண்டு சென்று பார்த்தால், அங்கே தலை வேறு முண்டம் வேறாக வெட்டுப்பட்டு கிடக்கிறான் ஊர்க்காவலன் வீரபாகுவின் மகன் நாச்சிமுத்து. அதேவேளையில் ஊரே கொள்ளை போகிறது. முக்கியமாக ஊரில் மதிப்புமிக்க தேவரின் வீட்டிலும் கொள்ளைக்காரர்கள் தங்களுடைய கைவரிசையைக் காட்ட, முதல் முறையாக அந்த கிராமத்திற்கு போலீஸ் வருகிறது. இந்நிலையில் அரவிந்த் உடனான தன் காதலுக்கு கருப்பு சாமியிடம் சம்மதம் வாங்க தோட்டக்கார மங்கலத்திற்கு வருகிறாள்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑