நள்ளிரவு நேரத்தில் சி.பி.ஐ ஆபிசிற்கு பைக்கில் விரைந்து கொண்டிருந்த விவேக்கின் வழியைக் குறுக்கிடும் விதமாக கார் ஒன்று ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய விவேக்கை நான்கு பேர் கொண்ட குழு கடத்திச் செல்ல, விவேக் யோசனையுடன் சென்றான். அங்கே அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. சிபிஐ சீஃப் வாத்சல்யனுடன் இரண்டு சிஐஏ அதிகாரிகளான கேரி மற்றும் ஹோம்ஸை விவேக் அங்கு சந்தித்தான். வந்திருந்த அமெரிக்கர்களுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க நடத்தப்பட்ட டிராமா தான் இந்த கடத்தல்... Continue Reading →