தொலைந்துபோன புது காரைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீசிற்கு அந்தக் காரின் உள்ளே ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் உடலில் கறுப்பு பெயிண்ட்டை ஊற்றியிருந்தார்கள். போலீசிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கொலையைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்க அதிரா அப்பார்ட்மெண்ட்டிற்குச் செல்கிறார் போலீஸ் ஆபிசர் சந்திரசூடன். ஆனால் அங்கு அவருக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மர்மங்களுக்குப் பெயர் போன அதிரா அப்பார்ட்மெண்ட்டைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகின்றனர். மயானத்தின் மீது... Continue Reading →