மூன்றாம் பரிமாண சிந்தனை..?!

“WRITER’S BLOCK” இந்த வார்த்தை உங்களுக்கு புதுசா இருக்கலாம். இது ஒருவகை மனோநிலை, இது பொதுவா எழுத்தாளர்களுக்கு ஏற்படும். இந்த நிலையில சிக்கினா எழுத்தாளர் கதி அதோகதிதான். எவ்வளவு தெளிவா ஒரு விசயத்த புரிஞ்சு வெச்சிருந்தாலும் அத படைப்பாற்றலோட வெளிப்படுத்த முடியாம திணற ஆரம்பிச்சிருவாங்க. இந்த WRITER’S BLOCK-ல சிக்குனவங்க சின்ன சின்ன எழுத்தாளர்கள் மட்டும் இல்லைங்க, என்ன மாதிரி (நகைச்சுவை J) பெரிய எழுத்தாளர்களும்தான். “WRITER’S BLOCK” பற்றி இங்க பேசவேண்டிய அவசியம் இருக்கு. காரணம்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑