தன்னுடைய ஒரே மகளான அனுவிற்குத் திருமணம் செய்துவைக்க தீவிரமாக மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார் செல்வகிருஷ்ணன். கூடவே அனுவின் சித்தியான சரளாவும் தன்னுடைய கணவனிடம் அனுவின் திருமணத்திற்காக நச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அனுவோ மோகனைத் தீவிரமாக காதலித்துக்கொண்டிருந்தாள். அனுவின் வீட்டிற்கு நேர் எதிரில் குடியிருந்தான் முரளி. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு மலேசியாவில் இருந்த தன்னுடைய அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்னை வந்துவிட்டவன். சான்ஸுக்காக நிறைய டைரக்டர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தான் முரளி. அனுவின் அப்பா இரவு அவசர வேலையாக கம்பனிக்கு சென்றிருந்ததால், அவளுடைய... Continue Reading →